"கஜா புயல் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். குருசரடி என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , கஜா புயல் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
Next Story