பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார், முதலமைச்சர்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார், முதலமைச்சர்
x
சேலம் மாவட்டம், எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, உதவித்தொகை கேட்டு மனு அளித்த 2 முதியவர்களுக்கு உடனடியாக தீர்வு காண முதலமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான ஆணையை, மாவட்ட ஆட்சியர் தயார் செய்த நிலையில், முதியவர்கள் 2 பேருக்கும் அப்போதே அந்த ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வழங்கினார். அதனை தொடர்ந்து, பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று, முதலமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்