"முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னரே செய்திருக்கலாம்" - ஸ்டாலின்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னரே செய்திருக்கலாம் - ஸ்டாலின்
x
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேரில் ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு கூறினார்... 

Next Story

மேலும் செய்திகள்