கஜா புயலால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
கஜா புயலால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
புயலில் சிக்கி ஏற்கனவே 36 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  21 ஆண்களும், 16 பெண்களும், 3 குழந்தைகளும் புயலில் உயிரிழந்துள்ளதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது .

Next Story

மேலும் செய்திகள்