தனியார் பல்கலை.யில் மாணவர் தற்கொலை
தஞ்சை தனியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை தனியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹரீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த வல்லம் போலீசார், குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ராக்கிங் பிரச்சினை காரணமா? என்பது உள்பட பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Next Story