விதிமீறல் விவகாரம் : 2372 பேர் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுவதும் ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி, பட்டாசு வெடித்ததாக 2 ஆயிரத்து 372 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விதிமீறல் விவகாரம் : 2372 பேர் மீது வழக்கு பதிவு
x
தமிழகம் முழுவதும் ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி, பட்டாசு வெடித்ததாக 2 ஆயிரத்து 372 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 359  பேர் மீதும், குறைந்த பட்சமாக விழுப்புரத்தில் 255 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்