பண்ணாரியம்மன் கோயிலில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

அமாவாசையை முன்னிட்டு, சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிஅம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
பண்ணாரியம்மன் கோயிலில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்
x
ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவி தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். பொதுசுகாதாரத்துறை சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்