கொட்டும் மழையில் டெங்கு ஒழிப்பு பணி : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை கண்டு நெகிழும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கொட்டும் மழையிலும் டெங்கு ஒழிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
கொட்டும் மழையில் டெங்கு ஒழிப்பு பணி : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை கண்டு நெகிழும் மக்கள்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு,  கொட்டும் மழையிலும் டெங்கு ஒழிப்பு பணி மேற்கொண்டுள்ளனர். பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ள நிலையில், மழையை பொருட்படுத்தாது மாவட்ட ஆட்சியர் கணேஷ் புதுக்கோட்டையில் நான்கு ராஜ வீதிகளில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்