மாநகராட்சியின் மூலம் விடப்பட்ட டெண்டரில் ஊழல்? - அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்

சென்னை மாநகராட்சியில் மழை கால அவசர பணிக்காக கடந்த 2 மாதத்தில் மட்டும் 740 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இதில் 200 முதல் 250 கோடி வரை ஊழல் நடந்தற்கான, ஆதாரம் உள்ளதாகவும், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியின்  மூலம் விடப்பட்ட டெண்டரில் ஊழல்? - அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்
x
சென்னை மாநகராட்சியில் மழை கால அவசர பணிக்காக  கடந்த 2 மாதத்தில் மட்டும் 740 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இதில் 200 முதல் 250 கோடி வரை ஊழல் நடந்தற்கான, ஆதாரம் உள்ளதாகவும், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்