"காய்ச்சல் விழிப்புணர்வு பணிகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளது" - பொன். ராதாகிருஷ்ணன்

தாய் தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தை இணைக்க தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று, மார்ஷல் நேசமணி உட்பட தியாகிகள் அனைவருக்கும் மத்திய இணையமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன் வீர வணக்கம் செலுத்தினார்.
காய்ச்சல் விழிப்புணர்வு பணிகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளது - பொன். ராதாகிருஷ்ணன்
x
தாய் தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தை இணைக்க  தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று,  மார்ஷல் நேசமணி  உட்பட தியாகிகள் அனைவருக்கும் மத்திய இணையமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன் வீர வணக்கம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்தார்.  இந்த விழிப்புணர்வு பணிகளை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்