முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை - மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை - மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு
நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
* நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம்- முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை
* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு
* முதலமைச்சர் பழனிசாமி, லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு
* நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
Next Story