சோதனை சாவடியில் போலீசார் மீது மோதிய கார் : சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் வெளியானது
நீலகிரி மாவட்டம் பர்லியார் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் பர்லியார் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் படுகாயம் அடைந்த. காவலர் சைமன் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இன்றி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உயர் அதிகாரிகள், உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story