சென்னை புறநகர் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ரங்கராஜன் ஆய்வு

சென்னை, தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு ஏரியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது,அந்த பணிகளை மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே ரங்கராஜன் பார்வையிட்டார்.
சென்னை புறநகர் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ரங்கராஜன் ஆய்வு
x
சென்னை, தாம்பரத்தை  அடுத்த மாடம்பாக்கத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு ஏரியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது,அந்த பணிகளை மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே ரங்கராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , குறிப்பிட்ட அளவைவிட ஏரியில் இருந்து மணல் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார் .

Next Story

மேலும் செய்திகள்