வேளாண் மாணவி பாலியல் புகார் : கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்த மாணவி கிரிஜாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்த மாணவி கிரிஜாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்க பாண்டியன், புனிதா, மைதிலி, மற்றும் இரண்டு மாணவிகள் என 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story