குட்கா விவகாரம் - விழுப்புரம் எஸ்.பி.க்கு சிபிஐ சம்மன்...

குட்கா விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
குட்கா விவகாரம் - விழுப்புரம் எஸ்.பி.க்கு சிபிஐ சம்மன்...
x
குட்கா விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. குட்கா முறைகேடு நடைபெற்ற போது ஜெயக்குமார் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியாற்றினார். தற்போது அவர் விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இந்நிலையில் பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்