அரசு மகளிர் பள்ளியில் 'ஸ்மார்ட் வகுப்பறை'...அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்...

சென்னை போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை திறந்து வைத்தார்.
அரசு மகளிர் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை...அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்...
x
சென்னை போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மாஃபா. பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர், ஸ்மார்ட் வகுப்பறையின் செயல்பாடு, அதனை மாணவர்கள் எப்படி புரிந்து கொள்ளுகிறார்கள் என்பது குறித்து அவர் கேட்டறிந்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான வகுப்பறைகளுக்கு இணையதள வசதியுடன், கணினிமயமாக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்