நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் - வைகோ கோரிக்கை

நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் - வைகோ கோரிக்கை
x
நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  இந்த நடவடிக்கையை 
தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மக்களிடம் கருத்து கேட்காமல் இத்திட்டத்திற்கென வழங்கப்பட்ட காப்பு காடுகளின் மொத்த நிலத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்