" லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் " - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

லஞ்சம் வாங்குவது மட்டும் அல்ல கொடுப்பதும் குற்றம் என்று மூத்த ஐ ஏ.ஏஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
 லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம்  - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்
x
மதுரையில் நடைபெற்ற மக்கள் பாதை அமைப்பின் சார்பில் தமிழில் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், ஆங்கில மோகத்தில் இருந்து மாணவ - மாணவிகள் விடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்