பெருமாள் கோயில் திருமஞ்சன விழா...

திருச்சி மாவட்டம் மலையடிப்பட்டியில் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திருமஞ்சன விஷேச பூஜைகள் நடைபெற்றது
பெருமாள் கோயில் திருமஞ்சன விழா...
x
திருச்சி மாவட்டம் மலையடிப்பட்டியில் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திருமஞ்சன விஷேச பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்தனர். இதில் உற்சவ மூர்த்தியான பெருமாள், ஸ்ரீதேவி தாயாருக்கு பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது


Next Story

மேலும் செய்திகள்