தனியார் குடோனில் போலீஸார் சோதனை : பதுக்கி வைக்கப்பட்ட குட்கா மூட்டைகள் பறிமுதல்

நெல்லை மாவட்டம் பணகுடி நான்குவழிச் சாலை பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான குடோனில் வள்ளியூர் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
தனியார் குடோனில் போலீஸார் சோதனை : பதுக்கி வைக்கப்பட்ட குட்கா மூட்டைகள் பறிமுதல்
x
நெல்லை மாவட்டம் பணகுடி நான்குவழிச் சாலை பகுதியில் 
செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான குடோனில் வள்ளியூர் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்டகுட்கா பொட்டலங்கள், 200க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், குடோனுக்கு சீல் வைத்ததுடன், உரிமையாளரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்