நெல்லை : மண் சரிந்து, 3 தொழிலாளிகள் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தென்காசி நெடுஞ்சாலையில், கே.என் .சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு தோண்டிய போது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து, 3 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
நெல்லை : மண் சரிந்து, 3 தொழிலாளிகள் உயிரிழப்பு
x
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தென்காசி நெடுஞ்சாலையில், கே.என் . சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு தோண்டிய போது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து, 3 தொழிலாளிகள் உயிரிழந்தனர். முருக பிரபாகர் என்பவர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்