7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு - குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் ஆளுநரிடம் மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலைக்கு எதிராக மனு அளிக்கப்பட்டுள்ளது.
7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு - குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் ஆளுநரிடம் மனு
x
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலைக்கு எதிராக மனு அளிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியுடன் பலியான13 காவல் துறையினர் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தினர் சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கூடாது எனவும் 7 பேரையும் இறக்கும் வரை சிறையிலேயே வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்