முக்கொம்பு மேலணை : தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி முடிவு

திருச்சி முக்கொம்பு மேலணையில் 95 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்துள்ள நிலையில் அதனை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது.
முக்கொம்பு மேலணை : தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி முடிவு
x
நடந்து செல்லும் மக்கள் தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முக்கொம்பு வரும் பொதுப்பணித்துறை பொறியாளர் பக்தவச்சலம், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பாதசாரிகளை அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்