பள்ளி கட்டிடம் கட்டி தர கோரிக்கை - தேர்வு எழுதாமல் மாணவர்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கட்டிடத்தை புதுப்பிக்க வலியுறுத்தி, பள்ளியை பூட்டு போட்டு, மாணவர்கள் தேர்வு எழுதாமல், போராட்டம் நடத்தினர்.
பள்ளி கட்டிடம் கட்டி தர கோரிக்கை - தேர்வு எழுதாமல் மாணவர்கள் போராட்டம்
x
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கட்டிடத்தை புதுப்பிக்க வலியுறுத்தி, பள்ளியை பூட்டு போட்டு மாணவர்கள் தேர்வு எழுதாமல் போராட்டம் நடத்தினர். 

குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கட்டிடம் மழைக்காலங்களில் ஒழுகுவதால், அதனை புதுப்பிக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் புது கட்டிடம் கட்டித்தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்