கரும்பாலை உரிமையாளர்கள் கடன் செலுத்தும் காலக்கெடு நீட்டிப்பு..

கரும்பு ஆலை உரிமையாளர்கள், தாங்கள் வாங்கிய கடனை செலுத்துவதற்கான காலக்கெடுவை, நீட்டிக்க வகை செய்யும், அரசாணையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கரும்பாலை உரிமையாளர்கள் கடன் செலுத்தும் காலக்கெடு நீட்டிப்பு..
x
* கடந்த ஜுலை 30 ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த கரும்பு ஆலை உரிமையாளர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மாநிலத்தில் நிலவும் வறட்சியினால், கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு, பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிவித்தனர். 

*  இதனை ஆய்வு செய்த பிரதமர், உணவுத்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பேரிடர் என்று மாநில அரசு அறிவித்திருக்குமேயானால், அந்த பகுதியில் உள்ள கடனை செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்