ஆன்லைன் முறையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் - கணக்கு தணிக்கைத்துறை முதன்மை செயலாளர் தகவல்
தமிழகத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பணப்பரிவர்த்தனை ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாக கருவூலம் மற்றும் கணக்கு தணிக்கை துறை முதன்மை செயலாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் நடந்த திறனூட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், இதன் மூலம் பண பரிமாற்றத்திற்கான கால விரயம் தவிர்க்கப்படும் எனக் கூறியுள்ளார்.
Next Story