தனியார் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நெதர்லாந்து பெண்
சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த லிண்டா இர்ரேனா என்ற பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த லிண்டா இர்ரேனா என்ற பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கடந்த 27 ந்தேதி அறை எடுத்து தங்கிய அப்பெண் நேற்று அறை கதவை திறக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து விடுதி ஊழியர்கள் மாற்று சாவி மூலம் அறையை திறந்து பார்த்த போது அப்பெண் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story