சொக்கநாதர் பட்டாபிஷேக விழா கோலாகலம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
சொக்கநாதர் பட்டாபிஷேக விழா கோலாகலம்
x
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வான  சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கோயிலில் உள்ள ஆறுகால் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தக்கார் கருமுத்து கண்ணன், செங்கோலை பெற்று இரண்டாம் பிரகாரம் வலம் வந்து மீண்டும் சுந்தரேஸ்வரரிடம் சமர்ப்பிக்கும் நிகழ்வு நடந்தது.திரளான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்