கேரள வெள்ள பாதிப்பு: "தமிழகத்தில் இருந்து அதிக நிவாரணப் பொருட்கள் வருகை" - ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன்

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஏராளமான நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருப்பதாக, கேரளாவில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள வெள்ள பாதிப்பு: தமிழகத்தில் இருந்து அதிக நிவாரணப் பொருட்கள் வருகை - ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன்
x
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஏராளமான நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருப்பதாக, கேரளாவில், நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், கேரளாவில் பணிபுரியும் மாவட்ட ஆட்சியர்கள் பலர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பது எளிதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்