விவசாயம் தான் இந்தியாவின் கலாச்சாரம் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

நாம் நொறுக்குத் தீனிகளை தேடி செல்கிறோம், இதனை மாற்ற வேண்டும் - வெங்கையா நாயுடு
விவசாயம் தான் இந்தியாவின் கலாச்சாரம் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
x
சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதான் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, 

* விவசாயம் தான் இந்தியாவின் கலாச்சாரம்

* நாம் நொறுக்குத் தீனிகளை தேடி செல்கிறோம், இதனை மாற்ற வேண்டும்

* இறக்குமதி உணவுகளை சார்ந்திருக்காமல் நம் சொந்த உற்பத்தியில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சார்ந்திருக்க வேண்டும்

* ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, எடைக்குறைவு பிரச்சனைகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்