கண்ணீர் சிந்திய பாகிஸ்தான் வீரர்கள்

x

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாகிஸ்தானால் தகுதி பெற முடியாமல்போய் உள்ளது. ஓமனில் நடைபெற்ற தகுதிச் சுற்று தொடரின் 3வது இடத்திற்கானப் போட்டியில் நியூசிலாந்திடம் 2க்கு 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. முதல் மூன்று அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் பாகிஸ்தான் தகுதி பெற முடியாமல் வெளியேறியது. ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற முடியாமல் போனதால் பாகிஸ்தான் வீரர்கள் கண்ணீர் சிந்தினர்.


Next Story

மேலும் செய்திகள்