"போட்டி நடத்துவதே ஒரு சவாலாக இருக்கும்" - சர்வதேச பாராலிம்பிக் குழு கவலை

டோக்கியோவில் நடக்கவிருக்கும் பாராலிம்பிக் போட்டியிலிருந்து பல தேசிய பாராலிம்பிக் குழுக்கள் விலகுவதாக அறிவித்துள்ளது.
போட்டி நடத்துவதே ஒரு சவாலாக இருக்கும் - சர்வதேச பாராலிம்பிக் குழு கவலை
x
டோக்கியோவில் நடக்கவிருக்கும் பாராலிம்பிக் போட்டியிலிருந்து பல தேசிய பாராலிம்பிக் குழுக்கள் விலகுவதாக அறிவித்துள்ளது. சமோவா, கிரிபாடி, வனுவாட்டு மற்றும் டோங்கா ஆகிய நாடுகள் நிதி சுமைகள் காரணமாக விலகியது. தற்போது ஆப்கானில் நிலவும் சூழலினால், அந்நாடும் பாராலிம்பிக்கில் பங்கேற்ற முடியாது என சர்வதேச பாராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி, பாராலிம்பிக்கிற்காக டோக்கியோ வந்த ஒரு போட்டியாளர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்றும் கண்டறிப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்