டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி - "இந்திய வீரர்களுக்கு உதவ புதுப்பிரிவு"

ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு உதவுவதற்காக டோக்கியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி - இந்திய வீரர்களுக்கு உதவ புதுப்பிரிவு
x
ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு உதவுவதற்காக டோக்கியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் மற்றும் குழுவினருக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் என முடிந்தவரை அதிகபேரை அனுப்ப விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அமைச்சகம் அளவிலான குழுவை அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்