ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ கூட்டாளராக "அன்அகாடமி" அறிவிப்பு
13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம்19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம்19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த கல்வி தொழில்நுட்ப நிறுவனமான அன்அகாடமி ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ கூட்டாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தி உள்ளார்.
Next Story