கொரோனாவால் ரத்தான விம்பிள்டன் தொடர் - நாளை போட்டிகள் தொடங்காது என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நாளை முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக விம்பள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டது.
கொரோனாவால் ரத்தான விம்பிள்டன் தொடர் - நாளை போட்டிகள் தொடங்காது என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம்
x
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற  விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நாளை முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக விம்பள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் நாளை தொடங்காது என்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்துக்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெறாதது இதுவே முதல் முறையாகும்....

Next Story

மேலும் செய்திகள்