பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் - ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கான அறிகுறியா ?

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக பயிற்சியில் இறங்கியுள்ளனர்.
பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் - ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கான அறிகுறியா ?
x
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக பயிற்சியில் இறங்கியுள்ளனர். மும்பையின் , புறநகர் பகுதியான கன்சோலியில் உள்ள மைதானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் . ரோகித் சர்மா , தவால் குல்கர்னி , ஹர்திக் பாண்டியா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை. அண்மையில் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் தொடரை நடத்துவது தொடர்பாக மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி கடிதம்  எழுதியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்