ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு எதிரொலி : சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு எதிரொலி : சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறுத்தம்
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தோனி, ரெய்னா, சாவ்லா உள்ளிட்ட வீரர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதனிடையே, சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் கடந்த  8 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த I J K ஆகிய 3 கேலரிகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திறந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்