ஆர்.சி.பி. அணிக்கு என்ன ஆச்சு? - கலக்கத்தில் ரசிகர்கள்..
ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தனது சமூக வலைத்தள பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படத்தையும் நீக்கிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தனது சமூக வலைத்தள பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படத்தையும் நீக்கிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த அணி கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் அணி நிர்வாகத்திற்கு என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியதால், அந்த அணி ரசிகர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில், அணியின் சின்னம், ஜெர்சி நிறம் ஆகியவற்றை மாற்றுவதற்காக விளம்பர உத்தியை அந்த அணி நிர்வாகம் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
Next Story