தெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு

தெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி கேப்டனுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு
x
நேபாளத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் , இந்தியா கேப்டனாக செயல்பட்டவர் ஜெரோம் வினித். இவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்நிலையில் ஊர் திரும்பிய ஜெரோம் வினித்தை ஊர் மக்கள்  மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்