இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்? : பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை

வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்? : பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை
x
வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இ.மெயிலில் மிரட்டல் வந்திருப்பது உண்மை தான் என இந்திய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம், வெஸ்ட் இண்டீஸில் உள்ள இந்திய தூதுரகம் ஆகியவற்றுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் 


Next Story

மேலும் செய்திகள்