"இறுதி போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" - கவுசிக் காந்தி

அணி வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் முதலாவது தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற முடிந்தது.
x
போட்டிக்கு பின் தந்தி டிவிக்கு பேட்டியளித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி, அணி வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் முதலாவது தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற முடிந்தது எனவும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று நிச்சயம் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றுவோம் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்