டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் வில்வித்தை அணி தகுதி

உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய ஆடவர் ரிகர்வ் அணி முன்னேறியுள்ளதன் மூலம், அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் வில்வித்தை அணி தகுதி
x
உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய ஆடவர் ரிகர்வ் அணி முன்னேறியுள்ளதன் மூலம், அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கனடாவை எதிர்கொண்டது. இதில் தருண் தீப் ராய்,அதானு தாஸ்,பிரவீண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி கனடாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்