கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய சச்சின்...

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய சச்சின்...
x
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக டெண்டுல்கர் செயல்பட்டு வருகிறார்.தற்போது இங்கிலாந்தில் தொடங்கியுள்ள ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு, தொலைக்காட்சி வர்ணனையாளராக இணைந்துள்ளார்.நேற்று தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில், தெண்டுல்கர் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் ஆட்டம் குறித்து வர்ணனை செய்தார்.இந்திய அணி விளையாடும் போட்டிகளில் டெண்டுல்கரின் வர்ணனையை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்