சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவர் : இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமனம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் மறையாக நடுவர் குழுவில் இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ் லட்சுமியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமனம் செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவர் : இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமனம்
x
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் மறையாக நடுவர் குழுவில் இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ் லட்சுமியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமனம் செய்துள்ளது.இதன் மூலம் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர்களும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.ஐசிசியின் மூத்த மேலாளர் அட்ரியன் கிரிஃபித் கூறுகையில் லட்சுமி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என தெரிவித்துள்ளார்.இதற்கு முன் 3 மகளிர் ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளிலும் லட்சுமி நடுவராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்