இந்தியா Vs ஆஸி- முதல் ஒருநாள் போட்டி - பழி தீர்க்கும் முனைப்பில் இந்திய அணி

ஆஸி.க்கு ராசியான ஐதராபாத் மைதானம்
இந்தியா Vs ஆஸி- முதல் ஒருநாள் போட்டி - பழி தீர்க்கும் முனைப்பில் இந்திய அணி
x
இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதலாவது போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. டி-20 தொடரை வென்ற முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற உள்ள 11 வீரர்கள் யார் என்பதை தேர்வு செய்ய இந்த தொடர் வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்