இந்திய அணி முன்னாள் வீரர் மீது தாக்குதல் : ரவுடிகளை வைத்து இளைஞர் தாக்குதல்

அணியில் தேர்வு செய்யாததால் ரவுடிகளை வைத்து கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர் தாக்கப்பட்டதற்கு யுவராஜ், சேவாக் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி முன்னாள் வீரர் மீது தாக்குதல் : ரவுடிகளை வைத்து இளைஞர் தாக்குதல்
x
அணியில் தேர்வு செய்யாததால் ரவுடிகளை வைத்து கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர் தாக்கப்பட்டதற்கு யுவராஜ், சேவாக் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணி தேர்வு நடைபெற்றது. இதில், இளைஞர் ஒருவரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தேர்வுக்குழு உறுப்பினருமான அமித் பந்தாரி தேர்வு செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், ரவுடிகளை வைத்து , பந்தாரியை தாக்கியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்