நியூசி. மண்ணில் இந்தியா முதல் வெற்றி : தொடரையும் சமன் செய்தது இந்தியா

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரயாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார்.
நியூசி. மண்ணில் இந்தியா முதல் வெற்றி : தொடரையும் சமன் செய்தது இந்தியா
x
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரயாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் ,அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனைகளையும் ரோஹித் படைத்தார். இறுதியில்,ரிஷப் பண்ட் 40 ரன்களும், தோனி 20 ரன்களும் எடுக்க இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 7 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல் டி20 போட்டியை இந்திய அணி வென்றது. தொடர் 1க்கு1 என்ற சமனில் உள்ள நிலையில் கடைசி போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. 

சிக்சர்கள் பட்டியலிலும் ரோஹித் முதலிடம்
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரயாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் ,அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனைகளையும் ரோஹித் படைத்தார். இறுதியில்,ரிஷப் பண்ட் 40 ரன்களும், தோனி 20 ரன்களும் எடுக்க இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 7 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல் டி20 போட்டியை இந்திய அணி வென்றது. தொடர் 1க்கு1 என்ற சமனில் உள்ள நிலையில் கடைசி போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்