பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் : ஜப்பான் வீரர் நிஷிகோரி சாம்பியன்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்பான் வீரர் நிஷிகோரி கைப்பற்றினார்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் : ஜப்பான் வீரர் நிஷிகோரி சாம்பியன்
x
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரஷ்ய வீரர் Daniil Medvedev-ஐ எதிர்கொண்ட நிஷிகோரி, 6க்கு4,3க்கு6,6க்கு2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 


Next Story

மேலும் செய்திகள்