ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
x
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில், இவர் முன்னணி வீரர்  ZVEREV - ஐ எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் நீடித்த விறு விறுப்பான போட்டியில், ஜோகோவிச் 6 க்கு 2, 6 க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். எனவே, நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர் அல்லது BORNA CORIC இருவரில் ஒருவருடன் மோதுவார்.

Next Story

மேலும் செய்திகள்