கிர்கிஸ்தான் : உலக நாடோடி விளையாட்டு போட்டிகள்
கிர்கிஸ்தானில், 3-வது உலக நாடோடி விளையாட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றன.
குதிரையேற்றம், வில்வித்தை உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளை கொண்ட இந்த தொடரில், 80 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
அரசு முறை பயணமாக கிர்கிஸ்தான் வந்துள்ள துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் உள்ளிட்ட ஏராளமானோர் உலக நாடோடிகள் விளையாட்டு போட்டிகளை பார்த்து ரசித்தனர்.
Next Story